ஏற்காடு விரைவு ரயிலுக்கு டேனிஷ்பேட்டையில் தற்காலிக நிறுத்தம்

டேனிஷ்பேட்டையில் உள்ள பிரண்ட்ஸ் மிஷனரி பிரேயர் பாண்ட் அமைப்பின் வருடாந்திர மாநாட்டை முன்னிட்டு வரும் மே 17 (இன்று) சென்னையில் இருந்து புறப்படும் ரயில் எண். 22649 சென்னை சென்ட்ரல் ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், பொம்மிடி மற்றும் சேலம் ரயில் நிலையங்களிடையே உள்ள டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும்.

அதாவது, இன்று சென்னையில் இருந்து புறப்படும் ஏற்காடு விரைவு ரயில் நாளை (மே 18) காலை 4.16 மணிக்கு வந்து ஒரு நிமிடம் கழித்து 4.17 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...