கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen Induction Programme நிகழ்ச்சியில் UPSC 2025 தேர்வில் வெற்றி பெற்ற S. சஞ்சய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாமாண்டு B.E / B.Tech மாணவர்களுக்கு ஊக்கவுரை வழங்கினார். LBS அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி “A Gateway to Refresh Young Minds” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
Coimbatore: ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற YUVA 2026 – Freshmen Induction Programme நிகழ்ச்சியில் UPSC 2025 தேர்வில் வெற்றி பெற்ற S. சஞ்சய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கவுரை வழங்கினார்.
முதலாமாண்டு B.E / B.Tech மாணவர்களுக்கான இந்நிகழ்ச்சி 09-09-2026 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள LBS அரங்கில் நடைபெற்றது. “A Gateway to Refresh Young Minds” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் சஞ்சய் தனது UPSC தேர்வு வெற்றிப் பயணத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இலக்கை நிர்ணயித்தல், தொடர் முயற்சி, நேர மேலாண்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர் விளக்கினார். மேலும், தனது வாழ்க்கை அனுபவங்களையும், UPSC தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த பல விவரங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வு மாணவர்களிடையே ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
முதலாமாண்டு B.E / B.Tech மாணவர்களுக்கான இந்நிகழ்ச்சி 09-09-2026 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள LBS அரங்கில் நடைபெற்றது. “A Gateway to Refresh Young Minds” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் சஞ்சய் தனது UPSC தேர்வு வெற்றிப் பயணத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இலக்கை நிர்ணயித்தல், தொடர் முயற்சி, நேர மேலாண்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர் விளக்கினார். மேலும், தனது வாழ்க்கை அனுபவங்களையும், UPSC தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த பல விவரங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வு மாணவர்களிடையே ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.