கோவை கணபதி பகுதியில் வீசிய பலத்த காற்றில் சிக்னல் கம்பங்கள் பறந்தன

கோவை கணபதி பகுதியில் திங்களன்று (இன்று) இரவு சுமார் 8.30 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதனால் சாலையில் இருந்த மணல் மற்றும் குப்பைகள் காற்றில் பறந்ததால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 இந்நிலையில் கணபதி, சூர்யா மருத்துவமனை எதிரே சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பம் பலத்த காற்றின் காரணமாக அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆட்டோவில் மீது விழுந்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஜெசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு ஆட்டோவில் மீது விழுந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.

இந்த விபத்தின் காரணமாக கணபதி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...