நடைபாதையில் வைத்த குடிநீர் தொட்டியால் மக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை!


கோவையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த காரணத்தினாலும், கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் தடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அதன் நடவடிக்கையாக டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தின் வெளிப்புறத்தில் பேருந்து நிலையத்தின் அருகே மக்களுக்கு குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த குடிநீர் டேங்க் நடைபாதையின் வழியே உள்ளதால் பொதுமக்கள் பேருந்துகள் அதிகம் வந்து செல்லும் சாலைகளில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த குடிநீர் டேங்கை மாநகராட்சி அலுவலகத்தின் உட்புறத்தில் வைத்து தருமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...