தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத் தொகை திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் தலைமையில் தூய்மை தொழில் புரிகின்ற தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி ஊக்கத் தொகை திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில், மாநகராட்சி அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தமிழக தலீத் பீப்பிள்ஸ் அசோசியேஷன் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...