பணத்தை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி மேலாளர் கைது

கோவை விஸ்கோஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது தங்கை மூலமாகவும், பூர்வீக இடம் விற்ற வகையிலும் மற்றும் ஓய்வு பெற்ற போது கிடைத்த தொகை என சுமார் 2 கோடி ரூபாய் பணம் வைத்திருந்துள்ளார்.

இதனிடையே, இந்த பணத்தை மியூட்சூவல் பண்டில் டெப்பாசிட் செய்தால் அதிக பணம் கிடைக்கும் ஐடிபிஐ வங்கி மேலாளரான சுஜன் சம்மர் மேத்யூ கூறியதை நம்பி கிருஷ்ணமூர்த்தியும் பணத்தை சுஜனிடம் கொடுத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து, வங்கி மேலாளர் சஜன் 9 மாதங்கள் சரியாக கிருஷ்ணமூர்த்திக்கு வட்டி கொடுத்துள்ளார். அதன் பிறகு பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டதால் கிருஷ்ணமூர்த்தி வங்கி சென்று விசாரித்துள்ளார்.

அப்போது, கிருஷ்ணமூர்த்திளின் வங்கிக் கணக்குடன் சுஜனும் தனது பெயரை இணைத்து பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வங்கி மேலாளர் சுஜன் தலைமைவாகினார்.

இதனைத்தொடர்ந்து, 2011-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சுஜன் சம்மர் மேத்யூவை தற்போது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...