இன்று இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தின் நோன்பு ஆரம்பம்

தமிழகத்தில் மே 28ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்குவதாக தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்திருந்தார். அதனையடுத்து ரமலான் பிறை நேற்று மாலை தென்பட்டதால் இன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க தொடக்கியுள்ளனர். மக்ரிப் தொழுகை சூரியன் மறைத்த பிறகு இஸ்லாமியர்கள் தொழுவது வழக்கம். அந்த தொழுகை முடிந்த பிறகு பிறை தென்படுகிறதா என்று காண்பார்கள். அவ்வாறு  ரமலான் பிறை தென்பட்டால்  அன்று முதல் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது. இதையடுத்து பள்ளிவாசல்களில் தராவிஹ் என்னும் சிறப்பு இரவு தொழுகை நடைபெரும். இதில் எராளமான இஸ்லாமியர்களின் கலந்து கொள்வார்கள்.



இஸ்லாமியர்களின் ஜம்பெரும் கடைமைகளில் ஒன்று நோன்பு ஆகும். ரமலான் நோன்பு கடைபிடிக்க ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ஷாபான் மாதம் கடைசி நாள் மாலை வானத்தில் பிறை பார்ப்பர்கள். பிறை தெரிந்ததும் அன்று இரவு தொடங்கி 30 நாட்களும் ரமலான் முதல் நாள் அதிகாலை முதல்  மாலை சூரியன் மறையும் வரை பசித்திருந்து ஒவ்வொரு நாளும் விரதம் என்னும் நோன்பு இருப்பார்கள்.

இந்த நோன்பு கடைபிடித்தல் 30 நாட்கள் நடைபெறும். 30 ஆம் நாள் இஸ்லாமிய மாதம் ஷவ்வால் பிறை 1 அன்று ரமலான் பண்டிகை கூட்டுத் தொழுகையுடன் கொண்டாடுவார்கள். இதன்படி இந்த ஆண்டு ரமலான் பிறை தெரிகின்றதா என்று ஏராளமான இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் எதிர்பார்த்த நிலையில், நேற்று மாலை ரமலான் பிறை தெரிந்ததை அடுத்து இன்று மே 28ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் நேற்று  இரவு  தராவிஹ் என்னும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்களின் கலந்து கொண்டனர். காலை சூரியன் உதயம் ஆகும் முன்பு உணவு அருந்திவிட்டு இன்று மாலை சூரியன் மறைந்ததும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சியுடன் சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நோன்பு திறப்பார்கள். இதோ போல வருகின்ற 30 நாட்களும் நடைபெறும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...