நீலகிரி ஆதிவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துரை ஆதிவாசி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியினர் 50-க்கும மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கரிடம் மனு அளித்தனர்.

மேலும், இப்பகுதியில் செயல்படும் இந்த டாஸ்மாக் மதுப்பான கடையால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் அவ்வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றார். இக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று கூடி இப்பகுதியில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக பாடந்துரை பகுதீயில் டாம்க் கடை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன், மாவட்ட பொருளாளர் மண்ணரசன் உட்பட பலர் கலந்து கொன்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...