நீலகிரி ஆதிவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துரை ஆதிவாசி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியினர் 50-க்கும மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கரிடம் மனு அளித்தனர்.

மேலும், இப்பகுதியில் செயல்படும் இந்த டாஸ்மாக் மதுப்பான கடையால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் அவ்வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றார். இக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று கூடி இப்பகுதியில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக பாடந்துரை பகுதீயில் டாம்க் கடை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன், மாவட்ட பொருளாளர் மண்ணரசன் உட்பட பலர் கலந்து கொன்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...