லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் சார்பில் வால்பாறையில் புகைப்படக் கண்காட்சி

தமிழக அரசின் சார்பில் வால்பாறை கோடை விழாவின் ஒருபகுதியாக கிராமப்புற ஓவியங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் சார்பில் புகைப்படக் கண்காட்சி ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.



இக்கண்காட்சியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



இந்த கண்காட்சியில் லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் விக்னேஷ் ராஜ், முருகேசன், வீரகுமார் உள்ளிட்ட 14 பேர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றன. இதனை வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர். 

முன்னதாக, வால்பாறை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓவிய அறக்கட்டளை செயலாளர் விக்னேஷ் ராஜ் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யை கவுரவித்து உரையாற்றினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...