கோயம்புத்தூர் - ஜபல்பூர் செல்ல கோடை கால சிறப்பு ரயில் சேவை அறிமுகம்

கோடை காலத்தினை முன்னிட்டு கோவை - ஜபல்பூர் (மத்திய பிரதேசம் (வழி: கொங்கன் ரயில்வே)) செல்ல சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண் 02197 கோயம்புத்தூர்- ஜபல்பூர் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் கோவையில் இருந்து 19.00 மணிக்கு தனது சேவையினை துவங்கும். ஜூன் 12, 19 மற்றும் ஜூன் 26, ஜூலை 3 ஆகிய தேதிகளில் ஜபல்பூருக்கு 12.4 மணியளவில் சென்றடையும்.

நிறுத்தங்கள்: பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பய்யனூர், காஞ்யங்காடு, காசர்கோடு, மங்களூர், முல்கி, உடுபி, மூகாம்பிகா ரோடு பைன்டூர், கும்தா, கர்வார், மட்கோவான், திவிம், கூடல், கங்கவளி, ரத்னகிரி, சிப்லூன், கெத், ரோஹா, பன்வேல், இகாட்பூரி, மன்மத், புசவால், கன்த்வா, ஹர்தா, இட்டாசி, பிப்பாரியா, கதர்வாரா மற்றும் நரசிங்பூர்.

இந்த சிறப்பு ரயில் சேவைக்கு இன்று முதல் (மே 2) முன்பதிவு செய்யலாம்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...