உதகையில் கன மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி



நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த இரு நாட்களாக மேகம் மூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது சிறியதளவு மழையும் பொழிந்து வந்தது. 

இந்நிலையில் இன்று மதியம் திடீரென பலத்த சூராவளிக்காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.

இதனால், நீலகிரிக்கு உட்பட்ட குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகள் கடந்த சில மாதங்களாக இருந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மீண்டு குளிர்ந்து காணப்படுகிறது.

உதகையில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவது தென்கிழக்கு பருவமழை துவங்கியதற்கான அறிகுறிகள் என்றும், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு இன்று குளிர்ந்த காற்று வீசுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீலகிரி பகுதி குடியிருப்புவாசி அஹமத் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...