உதகையில் கன மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி



நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த இரு நாட்களாக மேகம் மூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது சிறியதளவு மழையும் பொழிந்து வந்தது. 

இந்நிலையில் இன்று மதியம் திடீரென பலத்த சூராவளிக்காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.

இதனால், நீலகிரிக்கு உட்பட்ட குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகள் கடந்த சில மாதங்களாக இருந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மீண்டு குளிர்ந்து காணப்படுகிறது.

உதகையில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவது தென்கிழக்கு பருவமழை துவங்கியதற்கான அறிகுறிகள் என்றும், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு இன்று குளிர்ந்த காற்று வீசுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீலகிரி பகுதி குடியிருப்புவாசி அஹமத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...