திமுக சட்டமன்ற உறுப்பினர் பேரூர் நடராஜன் காலமானார்

திமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் (77) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

பேரூர் நடராஜன் 1977 மற்றும் 1984, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் பேரூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ-வாகவும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராகவும் செயல்பட்டு உள்ளார்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பேரூர் நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) அதிகாலை உயிரிழந்தார்.

அவரது இறுதி நிகழ்விற்கு கோவை மாவட்ட திமுக-வினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...