பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மீதான வன்கொடுமைக்கு தீர்வு வழங்க கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 



பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணிபுரியும் மகாதேவன், பரமசிவம் மற்றும் வேலாயுதம் ஆகியோரின் மீது நடத்தப்படும் வன்கொடுமை மற்றும் பணியாளர்கள் மீதான அராஜகம் குறித்து கடந்த 21.5.2017ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் கொடுத்த பணியாளர்களை வாபஸ் வாங்க மிரட்டினர் அது குறித்தும் 28.5.2017ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் எங்கள் சங்கத்தின் தலைவர் ராமன் மீது சஸ்பென்ட் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் நேற்று பேரூராட்சி உதவி இயக்குனரிடம் புகார் தெரிவித்து மகாதேவன், பரமசிவம் மற்றும் வேலாயுதம் ஆகியோரின் மீது நடத்தப்படும் வன்கொடுமை நடவடிக்கையிலிருந்து விடுவிக்குமாறும், பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராமன் மீது உள்ள சஸ்பென்ட் உத்திரவை திரும்பபெற வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...