பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மீதான வன்கொடுமைக்கு தீர்வு வழங்க கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 



பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணிபுரியும் மகாதேவன், பரமசிவம் மற்றும் வேலாயுதம் ஆகியோரின் மீது நடத்தப்படும் வன்கொடுமை மற்றும் பணியாளர்கள் மீதான அராஜகம் குறித்து கடந்த 21.5.2017ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் கொடுத்த பணியாளர்களை வாபஸ் வாங்க மிரட்டினர் அது குறித்தும் 28.5.2017ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் எங்கள் சங்கத்தின் தலைவர் ராமன் மீது சஸ்பென்ட் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் நேற்று பேரூராட்சி உதவி இயக்குனரிடம் புகார் தெரிவித்து மகாதேவன், பரமசிவம் மற்றும் வேலாயுதம் ஆகியோரின் மீது நடத்தப்படும் வன்கொடுமை நடவடிக்கையிலிருந்து விடுவிக்குமாறும், பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராமன் மீது உள்ள சஸ்பென்ட் உத்திரவை திரும்பபெற வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...