வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் ‘உலக குருதி கொடையாளர் தினம்’ கொண்டாடப்பட்டது

கோவை வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் ‘உலக குருதி கொடையாளர் தினம்’ இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



பள்ளிச் செயலாளர் சசிக்குமார் சாம்ராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ‘இந்திய மருத்துவ அமைப்பின்’(IMA) இரத்த வங்கியின் ஆலோசகர் டாக்டர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆகிலா பிர்தோஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் காணொலி மூலம் மாணக்கருக்கு இரத்த வகைகள், மனித இரத்தத்தின் முக்கியத்துவம், இரத்தம் கொடை அளிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து விளக்கிக் கூறினார். 

‘இரத்த தானம் செய்வோம்’ என்ற வாசகத்தை மாணக்கர் அமைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கோவையில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இரத்தம் நன்கொடை அளிக்க ஏதுவாக பள்ளி பெற்றோர்களின் இரத்த வகைகள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மாணக்கர் தங்கள் பெற்றோர்களுக்கு இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துக் கூறி இரத்த தானம் செய்ய வைப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் பிரியா நன்றியுறை கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...