சாதி ரீதியாக கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் காதல் ஜோடி காவல்துறை ஆணையரிடம் தஞ்சம்

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த காதல் ஜோடி சாதி ரீதியாக தாங்கள் கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கோரி கோவை மாநகர இணை ஆணையாளரிடம் தஞ்சம்.

நாமக்கல் மாவட்டம் கடச்சநல்லூரைச் சேர்ந்த சீதாராமனின் மகன் ராம்குமார். மெக்கானிக் பொறியியல் பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் ஆண்களுக்கான ஆடை விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த கவிதா என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் ராம்குமார் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் கவிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பெற்றோர்கள் கவிதாவிற்கு கட்டாயமாக வேரொருவருடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து நேற்றைக்கு வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் இன்று மருதமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். கவிதா தனது பெற்றோர்கள் மூலமாக தனது கணவருக்கும் தனக்கும் உயிர்க்கு உத்திரவாதம் இல்லாததால் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...