கோவையில் அனைத்து தகவல்களும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள மாநகராட்சி சார்பில் 'சிட்டிசன்ஸ் ஆப்' விரைவில் அறிமுகம்

கோவை மாநகராட்சியினை ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக மாநகராட்சி சார்பில் (சிட்டிசன்ஸ் ஆப்) குடிமக்களுக்கான செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான அனைத்து அறிவிப்பும் வெளியிடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகரில், காற்று மாசுபாட்டை கண்டறிய காற்று மாசுபாட்டு கருவிகள் 30 இடங்களில் அமைக்கப்படும். அதன்மூலம் எந்தெந்த இடத்தில் எவ்வளவு மாசு இருக்கிறது என்பது குறித்தும், வெப்பநிலை குறித்தும் தெரிந்து கொள்ளலாம். பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களிலும் நேர அட்டவணை மற்றும் கோவையில் எந்தெந்த இடத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனையும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதனை பதிவிறக்கம் செய்தால் போதும், கோவையில் அனைத்து தகவல்களும் அறியலாம். இதன் மூலம் பொதுமக்களும் தங்களது ஆலோசனைகளை மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...