கோவையில் அனைத்து தகவல்களும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள மாநகராட்சி சார்பில் 'சிட்டிசன்ஸ் ஆப்' விரைவில் அறிமுகம்

கோவை மாநகராட்சியினை ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக மாநகராட்சி சார்பில் (சிட்டிசன்ஸ் ஆப்) குடிமக்களுக்கான செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான அனைத்து அறிவிப்பும் வெளியிடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகரில், காற்று மாசுபாட்டை கண்டறிய காற்று மாசுபாட்டு கருவிகள் 30 இடங்களில் அமைக்கப்படும். அதன்மூலம் எந்தெந்த இடத்தில் எவ்வளவு மாசு இருக்கிறது என்பது குறித்தும், வெப்பநிலை குறித்தும் தெரிந்து கொள்ளலாம். பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களிலும் நேர அட்டவணை மற்றும் கோவையில் எந்தெந்த இடத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனையும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதனை பதிவிறக்கம் செய்தால் போதும், கோவையில் அனைத்து தகவல்களும் அறியலாம். இதன் மூலம் பொதுமக்களும் தங்களது ஆலோசனைகளை மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...