குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தி கோவை முதல் பெங்களூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மென் பொருள் பொறியாளர்

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் தண்டபாணி லோகநாதன். இவர் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நிறுவணத்தில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து குழந்தைகள் மீதான வன்முறைகள் நடைபெறும் சூழலில் குழந்தைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி கோவையிலிருந்து பெங்களூருக்கு சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.



இன்று அதிகாலை 2 மணிக்கு காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை துவக்கியவர் பவானி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஒசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவால பகுதிக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடைகிறார்.



சைக்கிள் பிரியரான இவர் இதே போன்று பல விழிப்புணர்வு நிகழ்விற்க்காக உதகை ஈரோடு சேலம் கேரள மாநிலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை விரைவில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.

இவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...