கோவை அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு

கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து  வறுகின்றன. அதில் அதிக அளவில் மான்களும் உள்ளன.



வறட்சி காரணமாக உணவு தேடி விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.



இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிற்றின் மூலம் மானை கட்டி கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எட்டிமடை வனப்பகுதிக்குள் அதனை விடுவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...