சாலை வசதி கோரி குன்னூர் தேயிலை தோட்ட பணியாளர்கள் நூதனப் போராட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ட்ரூக் மற்றும் பக்கா சூரன் மலையில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இதன் அருகாமையில் டான் டீக்கு சொந்தமான தேயிலை தோட்டமும் உள்ளது.

இந்த தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுயில் வசித்து வருகின்றனர். இதனிடையே, இவர்களது குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளி மற்றும் அலுவலக பணிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இன்று (ஜூன் 16) அப்பகுதி மக்கள் ட்ரூக் செல்லும் சாலையில் அமர்ந்து அங்கேயே சமையல் செய்து உண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில், "இந்த சாலையை சீரமைத்து மாவட்ட நிர்வாகம் தரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...