அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு வைத்துள்ளவர்கள் வரும் நவ. 3-க்குள் வரைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைபடுத்தும் பொருட்டு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணையின் படி 20.10.2016-க்கு முன்னர் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் தங்கள் மனைகளை வரன்முறைபடுத்திக்கொள்ள தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரைமுறைபடுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வரைமுறைப்படுத்தும் கால அவகாசம் 03.11.2017 உடன் முடிவடைகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் (www.tnlayoutreg.in)  இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனைகளை முறைப்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்காணும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுகி விபரம் பெற்றுக்கொள்ளலாம்" என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...