பொள்ளாச்சி நாச்சியார் வித்யலாயா பள்ளி சார்பில் குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை எந்த வீத வேலைகளும் ஈடுப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி நாச்சியார் வித்யலாயா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்த கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

பேரணியில் பள்ளி அறங்காவலர் சின்னச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பிரசுரங்களை பள்ளியின் தாளாளர் மணி சின்னசாமி, விஜயலட்சுமி நாச்சியார் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார். ஊர்வளம் பாலக்காடு ரோடு வழியாக 2 கிலோ மீட்டார் தூரம் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. இந்த, பேரணியில் 150க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகைளோடு சென்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார், பள்ளி முதல்வர் சகுந்தலா, துணை தொழிலாளர் ஆய்வாளர் ராஜசேகர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் சீனிவாசன், கள அலுவலர் பீஜீ.அலெக்ஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...