பொது மக்கள் செந்த வீடு வாங்க இந்த அரிய வாய்ப்பு

கோவை மாநகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்கள் 1.உப்பிலிபாளையம் 2.பொன்னையராஜபுரம் 3.வெள்ளக்கிணறு ஆகிய இடங்களில் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மீதமுள்ள 58 அடுக்குமாடி/ 17 தனி வீடுகள் விற்பனைக்கு தயாராகவுள்ளது. விண்ணப்ப படிவம் பதிவு செய்ய கடைசி நாள் 3.7.2017 மாலை 5 மணி வரை. பொது மக்கள் செந்த வீடு வாங்க இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும், விவரங்களுக்கு கோவை வீட்டு வசதி பிரிவு, டாடாபாத் அலுவலகத்தை அணுகவும். தொலை பேசி எண் 0422-2493359, 9364497000, 9842224140. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...