தயாரிப்பு தேதி இல்லாத உணவு பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தயாரிப்பு தேதி, விலைப்பட்டியில் எதுவும் குறிப்பிடாமல் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும், உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை தடாகம் ரோடு கோவில்மேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான திண்பண்ட கடைகள் இயங்கி வருகிறது. இவைகளில் பல கடைகளில் தரமற்ற திண்பண்டங்கள் அடைத்து விற்பனை செய்படுவதாகவும் உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இப்பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இப்பகுதியில் திண்பண்டங்கள் விற்பனை செய்யபடும் பல கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்கபடுகிறது. பாக்கெட்டுகளில் விலைபட்டியில், தயாரிப்பு தேதி, காலவதியாகும் தேதி இவை எதுவுமே குறிப்பிடாமல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற உணவு பொருட்கள் உட்கொள்வதால் உடல் நல கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது மாதிரியான திண்பண்டங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...