பவானி ஆற்றில் தற்காலிக மாசு கண்காணிப்பு அலகு அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்

பவானி ஆற்றில் தற்காலிக மாசு கண்காணிப்பு அலகு அமைப்பதற்காக கோவை மாவட்ட நிர்வாகம் இரு பகுதிகளை தேர்வு செய்துள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திங்களன்று இதுகுறித்து கூறுகையில், பவானி ஆற்றில் நீர்இணைப்பு பகுதியின் முக்கிய இடத்தில் இரு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு தற்காலிகமான மாசு கண்காணிப்பு அலக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

மேலும், இந்த திட்டப் பணிக்காக ஒரு கோடி ரூபாயினை ஒதுக்கி பணிகளை துவங்கவும், அன்றாடம் பவானியில் மாசு காரணிகள் குறித்து கண்காணிக்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான ஆலையின் அமைப்பானது மாசுபாட்டை கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்க வடிகால் திட்டம் சுமார் ரூ. 97 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

இப்பணிகளின் துவக்கத்தில், பவானி ஆற்றினை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழில்நிறுவனங்களில் இருந்து நிதியை சேகரிக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், தமிழக அரசே இந்த பணிகளுக்கான முழு செலவினையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது இன்று (செவ்வாயன்று) டெண்டர்கள் செயல்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பவானி அற்றில் மாசு கண்காணிப்பு அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் ஏ.அப்துல் ரசீத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...