கோவையில் காற்றின் வேகம் அதிகரிக்கும்: வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறை தலைவர் தகவல்


கோவை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று வேளாண்மை பலகலைக் கழகத்தின், கால நிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.



இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

சாதாரணமாக 8 முதல் 10 கி.மீ. வரை கோவையில் காற்றின் வேகம் இருக்கும். பருவ காலத்திற்கு ஏற்ப இந்த வேகம் அதிகரிக்கும். பொதுவாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் தான் காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்றைக்கு பொருத்தவரை கோவையில் சுமார் 13 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. நேற்று 9 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது. வரும் ஜூலை மாதம் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...