கோவை அரசினர் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 23-யில் துவக்கம்

தமிழ்நாடு அரசினர் வேலை மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை கலந்தாய்வு வரும் 23ம் தேதியன்று துவங்கப்பட உள்ளது.

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் ஜூன் 23ம் தேதியன்று அனைத்து சிறப்பு இன பயிற்சியாளர்களுக்கும், 24ம் தேதியன்று எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதிபடைத்த தொழிற்பிரிவுகளுக்கும், ஜூன் 27 மற்றும் ஜூலை 1ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதிபடைத்த பொறியியல் தொழிற்பிரிவுகளுக்கும் மற்றும் ஜூலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது.

விண்ணப்பித்த பயிற்சியாளர்கள் இந்தியன் வங்கியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு மற்றும் அசல் கல்வி மற்றும் ஆவணங்களுடன் காலை 8 மணிக்கு நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

இதுகுறித்த விபரங்களுக்கு விண்ணப்பம் சமர்ப்பித்த இணைய தள முகவரி www.skilltraining.tn.gov.in/DET-யில் காணலாம். மேலும், விபரங்களுக்கு தொலை பேசி எண் 0422 2642041 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...