அரகோணம் - காட்பாடி ரயில் நிறுத்தம் இடையே ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் நேர மாற்றம்


மகேந்திரவாடிக்குட்பட்ட அரகோணம்-காட்பாடி இடையேயான ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ஜூன் 21-ம் தேதி முதல் 23ம் தேதி வரை அவ்வழியான ரயில் சேவையில் மாற்றம் செய்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜூன் 21ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 22645 இந்தூர்- திருவனந்தபுரம் அழியங்கிரி எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக வரும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வரும்.

ஜூன் 22ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவை:-

ரயில் எண் 12521 பாராவுனி- எர்னாக்குளம் எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ஜூன் 23ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டள்ள ரயில் சேவைகள்:-

ரயில் எண் 22637 சென்னை சென்டரல்- மங்களூர் சென்டரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் அரக்கோனத்திற்கு 25 நிமிடங்கள் தாமதமாகவும், ஜோலார்பேட்டைக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...