தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.



சேலத்தில் உள்ள உலக சமுதாய சேவை மையத்தின் எளிய குண்டலினி யோகா நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்குக் கூடத்தில் யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  இதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமையேற்று பேசுகையில், யோகா என்பது ஆசனம் மட்டுமின்றி, அதற்கும் அப்பாற்பட்ட மூச்சுப்பயிற்சி, ஒழுக்கமான வாழ்வு முறை போன்றவற்றை உள்ளடக்கியது என்றவர்  உடலளவில் மட்டுமின்றி, உள்ளதளவும் ஒழுங்கு படுத்த யோகா உதவும் என்றும் தெரிவித்தார். 



சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பயிற்சி முகாமில் ஏராளமான ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...