மணல் தட்டுப்பாடு காரணமாக வேலை இழந்த கட்டுமான தொழிலாளர்கள் நிவாரணம் கேட்டு போராட்டம்

கோவை மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதகாலமாக கட்டிட கட்டுமானத்தின் முக்கிய மூலப்பொருளான மணல் விலை அதிகரித்துள்ளது. இதைப்பயன்படுத்தி மணல் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தினர் சுமார் 20 மடங்குக்கு மேல் விலையை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கட்டுமானத்தொழிலார்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



இந்த அவல நிலையை கண்டித்தும், நிவாரணம் வேண்டியும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசு மாதம் தலா 5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...