பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு அபராதம்- நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பொது இடத்தில் புகை பிடிப்போர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவினை பிரப்பித்தார். அதனைத்தொடர்ந்து, குன்னூர் நகராட்சி ஆணையர் சிராஜ் மற்றும் நகராட்சியின் சுகாதார துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு இந்நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.

இதில், இன்று குன்னூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. 

நகர நல அலுவலர் மற்றும் குன்னூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரகுனாதன், நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மால்முருகன், பாஸ்கரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இன்று குன்னூர் பேருந்து நிலையம், சமத்துவ பூங்கா ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டு பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...