தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி பெரும் பட்டியல் இன மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்திற்கான தகுதிகள், மாணவ, மாணவியர் அரசு அங்கிகாரம் பெற்ற தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி நடத்தப்பெறும் நிறுவனத்தில் தற்பொழுது பயிற்சி பெறுதல் வேண்டும்.

மேலும், மாணவ, மாணவியரின் விண்ணப்பம், தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கீழ்நிலை, மேல்நிலை பயிலும் விபரம் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டுடன் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனத்தினர் ஜூலை மாதம் 10ம் தேதிக்குள் மாணாக்கர்களின் விபரங்களுடன் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் அணுகுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...