சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை பாதுகாக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள கோவையின் சுற்றுசுழல் ஆர்வலர்கள்.


வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையை சேர்ந்த சுற்றுசுழல் ஆர்வலர்கள் பல்வேறு மாநிலங்களில் வழியாக 60 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் சேவைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வனத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம், விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காரிலேயே இந்தியா, நேபால், பூட்டான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு கோவையை சேர்ந்த நான்கு சுற்றுசுழல் ஆர்வலர்கள் 29 மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

மொத்தம் 28 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு காரிலேயே சென்று பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். மொத்தம் அறுபது நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள இவர்கள் காடுகள் வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். கோவையில் உள்ள வனக்கல்லூரியில் இருந்து இன்று இவர்கள் பயணத்தை துவங்கினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...