கோவையைச் சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவனின் மிருதங்கம் அரங்கேற்றம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பாரதிய வித்யா பவன் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனின் மிருதங்கம் அரங்கேற்றம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.



கோவையை சேர்ந்த சபரீ்ஸ் (16) கோவை அமிர்தா வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் இவருக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தில் முறையான இசை பயிற்சி பெற்று இன்று இவரது அரங்கேற்றம் நிகழ்ச்சி பாரதி வித்யாபவனில் நிறைவேறியது.



இந்த மிருதங்க அரங்கேற்றத்தில் இசை குழுவினர் பாட்டு தியாகராஜன் , கதம் கோவை சுரேஷ், வயலின் ஸ்ரீநாகை முரளிதரன் ஆகியோரின் குழுவினரால் இசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை கண்டு கழித்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...