ஓய்வுபெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் கே.சி.கிரேஸி (நகர சுகாதார செவிலியர்), து.மகாலட்சுமி (சமுதாய அமைப்பாளர்), 13 தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள் மற்றும் 33 துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுக்கு, சால்வை அணிவித்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஓய்வுப் பலன்களாக ரூ.2 கோடி மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) என்.அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...