ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்கொள்ள டிவிஎஸ் மோட்டார் வாகனங்களின் விலை குறைப்பு

ஜூலை 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதில் மக்களின் அத்யாவசியத் தேவையான பொருட்களின் விலை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதில், பல வாகனங்களின் விலைகளும் ஜிஎஸ்டி வரியால் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஜிஎஸ்டி உயர்வினால் விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தங்களது வாகனங்களின் உற்பத்தி விலையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் வாகனங்களின் உற்பத்தி விலையில் இருந்து 350 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களுக்கு ஏற்றவாறு 4,150 ரூபாய் வரை விலையில் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...