பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் இரத்ததான முகாம்

குன்னூரில் செயல்பட்டு வரும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியுடன் ரோட்டரி கிளப் மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம், மற்றும் மரம் நடு விழா நடைபெற்றது. 



இதில், கல்லூரி செயளர் அருட்சகோதரி அசும்தா, ரோட்டேரியன் அனுராதா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகளும் பேராசிரியர்களும் பெருமளவில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். 



இதனைத்தொடர்ந்து, இரத்த தானத்தின் பயன்கள் குறித்து குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஷயாம்சுந்தர் விளக்கினார். மருத்துவர்களின் சமூக பங்களிப்பு குறித்து ரோடேரியன் இலாவண்யா பேசினார். இதை தொடர்ந்து மரம் நடுவிழா நடைபெற்றது. நிறைவாக ரோடேரியன் ஷாலினி நன்றியுரை வழங்கினார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...