வால்பாறையில் வீட்டை உடைத்து சேதப்படுத்திய யானைக் கூட்டம்

வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் இடதுகரை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பூகுந்த ஐந்து யானைகள் கொண்ட கூட்டம், பரமசிவம் என்பவரின் வீட்டை உடைத்து வீட்டு உபயோகப் பொருட்களை சேதப் படுத்தியது. தொடர்ந்து, அருகாமையில் இருந்த செல்வி மற்றும் சந்திரன் ஆகியோரின் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளையும் இந்த யானைகள் சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்த மக்கள் கூச்சலிட்டு யானைகளை அங்கு இருந்து விரட்டினர்.



இதேபோல, வால்பாறைக்கு உட்பட்ட செல்லாலிபாறை என்னும் எஸ்டேட் பகுதியில் தர்மன், காட்டுராஜா என்பவரின் வீட்டின்  ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து யானைகள் சேதப்படுத்தியது. வால்பாறையில் உள்ள பல எஸ்டேட் பகுதிகளில் நள்ளிரவில் யானைகள் முகாமிட்டு இடையூறு செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...