கோவையில் சமூக ஆர்வலர் பிரபாகரன் கைது

கோவை மாவட்டத்தில் சமூக ஆர்வலராக செயல்பட்டு வரும் பிரபாகரன் இன்று பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையை மீறி விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக அந்த பொருள்களை கடையினில் வாங்கிக் கொண்டு மனு கொடுக்க வந்திருந்தார்.

அப்போது, அந்த போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும், தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை வைத்திருந்ததாகவும் கூறி அங்கிருந்த காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பின் அவரை விடுதலை செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...