13 கோடி செலவில் 4 வழிச்சாலை- விரைந்து முடிக்க மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தை அடுத்த தெற்குப்பாளையம் முதல் அருள்ஜோதி நகர் வரையிலான 1.6 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 7 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிச்சாலையை 13 கோடி ரூபாய் செலவில் 36 மீட்டர் அகலமுள்ள நான்கு வழிச்சாலையாகவும், சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைக்க்படுகிறது. இதற்கான பணிகள்  நடைபெற்று வருகிறது.

இதற்காக, சாலையின் இருபுறங்களிலும் இருந்த 250 புளியமரங்கள் வெட்டப்பட்டு மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனை இன்று கோவைக்கு வந்த மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...