ஆடிக் காரை வென்ற ஏர்டெல் உபயோகிப்பாளர்

ஏர்டெல் பிளேயர் ஜோன் போட்டியில் வெற்றிபெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர மௌலிக்கு புதிய ஆடி ஏ3 ரக காரினை தமிழ்நாடு பாரதி ஏர்டெல் மார்க்கெட்டிங் தலைமை அலுவலர் ரித்திஸ் சங்கவி வழங்கினார்.

ஏர்டெல் பயனாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனம் சார்பில் வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் ஏர்டெல் பயனாளர்களுக்கு கார், இரு சக்கர வாகனம், தங்கம், வைர நகைகள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. 

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 55000 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம். இதற்காக 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...