கோவையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதில் 20 ரூபாய் நோட்டு வழங்கிய ஏடிஎம்


கோவையில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் 2000ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை செளரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை காளிதாஸ் தனது மருத்துவ செலவுக்காக சவுரிபாளையம் பகுதியில் இருக்கும் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச்சென்றார்.

50 ஆயிரம் ரூபாயை 5 தவணைகளாக எடுக்க முயற்சித்த அவர் 10ஆயிரம் ரூபாயாக எடுத்தார். ஒவ்வொரு முறையும் நான்கு 2000ம் ரூபாய் நோட்டுகளும் ஒரு 20 ரூபாய் நோட்டும் வந்தது.



இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் மனமுடைந்த அவர் மருத்துவ செலவுக்கு அவசரமாக தேவைப்படும் பணம் கிடைக்க தாமதமானதற்கு வங்கி அதிகாரிகள் உரிய பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வங்கி ஏடிஎம்-ல் 2000-ம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்தது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...