நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் - வைகோ

நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெற்ற மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ஈழப்பிரச்சினைக்காக போராடிய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் போட்டு இருப்பது கண்டிக்கதக்கது எனவும், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

மேலும், நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தவர் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பத்காகவுன் இது சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் என தெரிவித்தார்.

மேலும், காவிரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசின் போக்கு கவலை அளிப்பதாக தெரிவித்தவர். மேலும், மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பினை கூட தமிழக அரசு பதிவு செய்யாமல் இருக்கின்றது என குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...