சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு நாடகம்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் இமேஜ் மைன்ட்ஸ் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.



குன்னூர் மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு, வளிமண்டலம் ஆகியவை மாசுபடுத்துதல் குறித்தும் மேலும் இவைகளை சீர்ப்படுத்த மரங்கள் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பள்ளி மாணவர்கள் வீதி நாடகம் நடத்தி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த விழிப்புணர்வு நாடகத்தில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படுவதையும் மாணவர்கள் தங்களின் அற்புதமான நடிப்பால் வெளிப்படுதியது மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...