இந்திய காலாட்படையில் ஆட்சேர்ப்பு முகாம்

இந்திய காலாட்படையில் ஆள்சேர்பிற்கான முகாம் சென்னையில் உள்ள தலைமை காலாட்படை ஆள்சேர்ப்பு மண்டலத்தின் அறிவிப்புக்குட்பட்டு கோவை காலாட்படை ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் 2017 ஆகஸ்ட் 19 முதல் 31ம் தேதி வரை மதுரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய காலாட்படையில் சேர விரும்பும் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதயைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மேலும், தகவல்கள் மற்றும் பதிவிற்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கால அவகாசம் 2017 ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை ஆகும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...