கோவையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு


கோவை மாவட்ட மக்ளின் நீண்ட நாள் கோரிக்கையான மெட்ரோ ரயில் சேவையினை கோவையில் துவங்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்தான அறிவிப்பை இன்று சென்னையில் நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதுகுறித்து 110-வது விதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கையில், கோவையில் மெட்ரோ ரயில் சேவை துவங்க கோவை மாவட்டத்தில் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதுகுறித்தான விரிவான திட்ட அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட பின் பணிகள் துவங்கப்படும் என அறிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...