ஜிஎஸ்டி உயர்வைக் கண்டித்து மோடிக்கு நாப்கின் அனுப்ப முயன்ற புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு 12 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்த மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்தும், நாப்கினுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வலியுறுத்தியும் இன்று புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் மோடிக்கு நாப்கின் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



கோவை, ரயில் நிலையம் அருகில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் திரளானோல் பங்கேற்று மக்கள் விரோத பாஜக மோடி அரசினைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நாப்கின் அனுப்ப முயன்றனர்.



இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் புரட்சிகர இளைஞர் முன்னணியினைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...