கோவை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்- பயணி கைது

மின்சாரக் கருவியின் உள்ளே நூதனமுறையில் எடுத்து வரப்பட்ட தங்கத்தினை கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவர் குவைத்தில் இருந்து ஷார்ஜா வழியாக ஏர் அரேபியா விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது விமான பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டிருந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அப்துல் கபூரை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் கொண்டு வந்த மின்சாரக் கருவியில் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ அளவிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தினை கடத்தி வந்த அப்துல் கபூரை கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...