டாக்டர் கலாம் நினைவு நாளை முன்னிட்டு சிறுதுளி சார்பில் அண்ணா பல்கலையில் 7500 மரக்கன்றுகள் நடவு

பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் டாக்டர் கலாம் முன்மொழிந்த பசுமைப் புரட்சித் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றனர்.

தற்போது மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்தல் கலாமின் நினைவுநாள் வரும் ஜூலை 27ம் தேதியன்று அனுசரிக்கப்படவுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்துடன் சிறுதுளி தன்னார்வலர் அமைப்பு இணைந்து பசுமையை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 



அண்ணா பல்கலைக் கழகத்தின் "கலாம் வனம்" என்னும் கரவின் அடிப்படையில் 7500 மரக்கன்றுகளை நடவு செய்ய இந்த வருடம் சிறுதுளி அமைப்பு திட்டமிட்டுள்ளது. சோமையாம்பாளையம் அண்ணா பல்கலைகழகத்தின் பிராந்திய வளாகத்தில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்த திட்டம துவங்கப்படும் என இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்  அறிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...