பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம்-ஜோலார்பேட்டை ரயில்களின் இயக்கம் மாற்றம்

09.08.2017 வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம்-ஜோலார்பேட்டையிலுள்ள ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செயப்பட்டுள்ளது. சேலம்-ஜோலார்பேட்டை பகுதி, தசம்பட்டி மற்றும் தர்மபுரி / சால்ஸ்பட்டி மற்றும் தசம்பட்டி இடையே 09.08.2017 வரை, பராமரிப்பு பணிகள் கண்காணிக்க காரணமாக சேலம் வழியாக செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் எண் T.No.22619 - பிலாஸ்பூர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 26.07.17, 02.08.17, 09.08.17 (புதன்கிழமையன்று) 61 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

ரயில் எண் T.No.22815 - பிலாஸ்பூர் எர்ணாகுலம் எக்ஸ்பிரஸ் 01.08.17 மற்றும் 08.08.17 (வியாழகிழமையன்று) 26 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...