பூசாரிபாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்து பலலிட்டர் நீர் வீணாகும் அவலம்

கோவை மாவட்டம், பூசாரிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் முக்கியக் குழாய் பூசாரிபாளையத்தில் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக நீர் வீணாகிவருகிறது.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே, கடுமையான நீர் நெருக்கடியின் பிடியில் உள்ள நகரம், கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்ற அதே வேளையில், குடிநீர் விநியோகக் குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு விலைமதிப்பற்ற நீர் வீணாகிறது. உடனடியாக, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து இந்தக் குழாயினை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...